2021 ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தொழில்நுட்ப அலுவலராக செல்வி . அகல்யா தெரிவாகியுள்ளார்.
மலையகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் அலுவலகராக கலந்து கொள்ளும் முதல் நபராகும்.
இலங்கை ஆசிரியர் சமூகத்தில் ( பூப்பந்தாட்டத்தில்) இருந்து கலந்து கொள்ளும் முதல் நபர்.
உலக அளவில் பூப்பந்தாட்டத்தில், அலுவலராக கலந்து கொள்ளும் முதல் பெண்ணாகவும் காணப்படுகிறார்.