உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதைக் கவரும் வகையில் அமைந்துள்ள பேராதெனியப் பூங்காவை பார்வையிடுவதற்காக நாளாந்தம் சுற்றுலாப் பயணிகள் வந்தவண்ணமுள்ளனர்.
147 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்டுள்ள பேராதெனியப் பூங்காவில் 300 இற்கும் மேற்பட்ட ஓகிட் வகைகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேராதெனியப் பூங்காவை பார்வையிடுதற்காக ஒவ்வொரு வருடம் தோறும் குறைந்தபட்சம் 12 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருவதாக பேராதெனியப் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விக்கிரமபாகு மன்னனின் காலமான 371ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பூங்கா 1821ஆம் ஆண்டு ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் சட்டபூர்வ அரசாங்க நிர்வாகத்திற்கு உள்வாங்கப்பட்டுள்ளது.




மேலும் சுற்றுலா சொல்ல கூடிய இடம் பற்றி அறிந்து கொள்ள எமது பக்கங்களுடன் இணையுங்கள்.
Travel Facebook :- Liked
Travel Facebook Group :- Joined
Travel Viber Group :- Joined
News Papers Group :- Joined
மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.