திருமண மேடையில் மணமகள் ஒருவர் மணமகனை மாலை போட விடாமல் தவிக்க விட்டுள்ள காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக திருமணம் என்றால் அங்கு நகைச்சுவைக்கும், ஆட்டம், பாட்டத்திற்கும் குறைவே இருக்காது. அந்த அளவிற்கு மகிழ்ச்சியினால் களைகட்டியிருக்கும்.
தற்போது திருமண விழாவில் மணமகன், மணமகளின் சேட்டைகள் அதிகமாகவே காணப்படுகின்றது. அப்படியொரு காட்சியினை இங்கு காணலாம்.
திருமணத்தின் இடையே நடைபெறும் மாலை மாற்றும் சடங்கின்போது மணமகள் தனது கையில் இருக்கும் மாலையை மணமகனுக்கு போட்டு விடுகிறார்.
பின்பு மணமகன் தனது கையில் இருக்கும் மாலையை மணமகளுக்கு போட்டுவிட முயற்சிக்கும்போது, மணமகள் செய்யும் கூத்து தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
यूं तो यह जयमाल का दृश्य है, पर दुल्हन की हरकत देखकर लगता है कि वो कबड्डी खेलने के इरादे से आई थी।
दूल्हे के दोस्तों का धन्यवाद जिन्होंने जयमाल सम्पन्न करवाने में मदद की। @navalkant @sengarlive @candidbhanot @PANKAJPARASHAR_ @nadeemNBT pic.twitter.com/cDzH0o8rQx— Manish Mishra (@mmanishmishra) July 23, 2021