வாவியில் மீன்பிடிக்கச் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று காலை அம்பாந்தோட்டை – வீரகெட்டிய போகமுவ வாவியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 30 மற்றும் 35 வயதுகளை உடைய வீரகெட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே பலியாகி உள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.