2022ஆம் ஆண்டுக்கான உலக ஊடக சுதந்திர சுட்டியில், இலங்கை 19 இடங்கள் பின்னோக்கி தரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. நேற்று இடம்பெற்ற உலக ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, 2022ஆம் ஆண்டுக்கான உலக...
மட்டக்களப்பிலுள்ள ஊடகவியலாளர்களையும் கொலை செய்யவா முயற்சிக்கின்றீர்கள் என சிவில் உடையில் ஊடகவியலாளர்களை காணொளி எடுத்த பொலிஸாரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் மிகவும் காட்டமான முறையில் கேள்வி எழுப்பியுள்ளார்....
சுயாதீன ஊடகவியலாளர்களான மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு ஊடக அமையத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் ஆகிய இருவரையும் மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு துறை அதிகாரிகள் சிலர் புகைப்படங்களுடன் தேடி அலைவதாக...
மனித உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஊடகவியலாளர் என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட இந்தியர் ஒருவர் போதைவஸ்துகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அவரிடம் இருந்து 11 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துக்களே கைப்பற்றப்பட்டுள்ளன. கொழும்பு- கொட்டாஞ்சேனை...
யாழ் பல்கலைக்கழகத்தினால் பொதுப் பட்டமளிப்பு விழாவின்போது, ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் “யாழ் பல்கலைக்கழக ஊடக மாணவனும் ஊடகவியலாளருமான அமரர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கம்” இவ் ஆண்டு அமரர் செல்வி...
அரசியல் தஞ்சம் கோரி நாட்டை விட்டு வெளியேறுவதற்கான சூழலை உருவாக்கவே தனது வீடு தாக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம மறுத்துள்ளார். தமக்கு நீண்ட காலமாக அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான நுழைவு விசா...
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஊடகவியலாளரை தாக்கி உயிர் அச்சுறுத்தல் விடுத்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 31ஆம் திகதி மதியம் கடமை முடித்து சாவகச்சேரி கச்சாய்...
முல்லைத்தீவு ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் மீதும் இராணுவத்தினர் தாக்குதல் நடத்த முயற்சியை மேற்கொண் அச்சுறுத்தலையும் மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இன்று முல்லைத்தீவு ஊடகவியலாளர்...
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். சாவகச்சேரியை சேர்ந்த 29 வயதான ஞானப்பிரகாசம் பிரகாஷ் என்பவரே உயிரிழந்தார். அவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வந்தார். மாற்று திறனாளியான அவருக்கு கொரோனா தொற்று நேற்று...